සවර්ග රාජ්‍යයේ දොරටුව දේවසභාව

Heavenly Entrance Church Of God

பரலோக வாசல் தேவ சபை



இந்த பத்திரிகையை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் உங்கள் கருத்துக்களை அறிவிக்க மறக்க வேண்டாம் காரணம் நாம் திறம்பட செயப்பட வழி காட்டும்

இது பரலோக வாசல் தேவ சபை பத்திரிகையாகும் இப் பத்திரிகைக்காக ஜெபியுங்கள்

ස්වාදීන සඟරාව

Powered By Blogger

සවර්ග දොරටුවේ දේවසභාව

Unabhängige Zeitschrift Independent NewspaperHuman Rights - Menschenrecht - மனித உரிமை-Social Services සමාජ සේවා-


සවර්ග රාජ්‍යයේ දොරටුව දේවසභාව


Heavenly Entrance Church Of God


பரலோக வாசல் தேவ சபை

இஸ்தாபகர் & தலைமைப் போதகர்

டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி

செயலாளர் பொண் .சுரேன்

கணக்காளர் கிறசன் பயஸ்

தொடவாளர் சேத் ரவி


காணிக்கை தசமபாகம்

- Unabhängige Zeitschrift Independent Newspaper 2000 - 2014


எவரையும் ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் விடயம் அல்ல மாறாக உண்மையை உண்மையாய் எழுதுகின்றோம் எம்மிடம் ஒளிவு மறைவு எதுவும் இல்லை
David Jayanadan Appukutti




காணிக்கை தசமபாகம்

(சிறந்தவை)

பிரியமானவர்களே, நம்முடைய ஜீவியத்தில் எவ்வாறு சிறந்தவைகளை கொடுக்கிறோம்? நாம் தேவனை ஆராதிக்கும் போது, காணிக்கை தசமபாகம் கர்த்தருக்கென்று உற்சாகமாக கொடுக்கும் போது, ஏழை எளியவர்களுக்கு சந்தோஷமாக உதவும்போது, மாம்ச இச்சைகளுக்கு இடம் கொடுக்காது பரிசுத்தமாக ஜீவியத்தை பாதுகாத்துகொள்வதின் மூலம், அவருடைய ஊழியத்தை உண்மையாக செய்யும் போது, நம்மிடமுள்ள சிறந்ததை அவருக்கு கொடுக்கிறோம்.


நிர்வாகம்

பரலோக வாசல் தேவசபை


http://hecg-weltrekord.blogspot.ch/





காணிக்கை


நாம் உற்சாகமாக தேவனுக்கு காணிக்கை (Offering) செலுத்தவேண்டும். பைபிளில் ஒரு ஏழை விதவை 2 காசு போட்டதை இயேசு பெரிதாகச் சொன்னார் என்றால், அது எந்த அளவு தேவனின் இதயத்தை தொட்ட செயலாக இருக்கவேண்டும்! (இங்கே 2 காசு என்பது அவள் ஏழை என்று காட்டுகிறது; ஆனால் அவள் தான் வாழ்வதற்கு இருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்பதுதான் தேவனின் இதயத்தை தொட்ட செயல்). "அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்" என்று II கொரி 9:7ல் வாசிக்கிறோம். இது கட்டளையல்ல.

லூக்கா 6:38ல் கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்.


தசமபாகம்

லூக்கா

11 அதிகாரம்

42. பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசம பாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டுவிடாதிருக்கவேண்டுமே.


மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள். தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே. (மல் 3:8)


Luke 6:38

Give, and it shall be given unto you; good measure, pressed down, and shaken together, and running over, shall men give into your bosom. For with the same measure that ye mete withal it shall be measured to you again.


Luke 11:42

But woe unto you, Pharisees! for ye tithe mint and rue and all manner of herbs, and pass over judgment and the love of God: these ought ye to have done, and not to leave the other undone.


Malachi 3.8

Will a man rob God? Yet ye have robbed me. But ye say, Wherein have we robbed thee? In tithes and offerings.


---------------------------------------------------------------

http://hecg-weltrekord.blogspot.ch/




Freiwillige Spenden sind erwünscht. Dies ist eine freiwillige christliche Gemeinschaft. Das Bankkonto ist in Sri Lanka vorhanden und nicht in der Schweiz. Auch die Finanzbuchhaltung wird dort geführt.

Wer möchte kann gerne Spenden - sind sehr erwünscht!


Auf das Konto HECG:


விரும்பியவர்கள் மட்டும்தான் கட்டாயமாக அல்ல


இந்த வங்கி இலக்கம் எவருடைய தனிப்பட்டதும் அல்ல பரலோக வாசல் தேவ சபைக்குரியதே


அருமையானவர்களே !

நன்கொடை இன்று தொடக்கம் 26.12.2013 இருந்து தர விரும்புபவர்கள் எமது சபை வங்கி இலக்கத்துக்கு அனுப்பலாம்


எமக்கு சுவிஸ் அல்லது இலங்கையில் ஏன் எந்த வெளி நாட்டு பணமும் எமக்கு கிடைப்பதில்லை மாறாக எமது அங்கத்தவர்கள் இலங்கை ஏழை (விசுவாசிகள்) கொடுக்கும் ஒரு சில பணமே இலங்கை ஊழியர்கள் சிறு தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாக உள்ளது


ஆனாலும் நாம் வெளிநாடுகளில் உள்ள எமது அனைத்து மக்களையும்

வேண்டிகொள்வது யாதனில் முடியுமானால் முடிந்தவரை எமக்கு உதவுங்கள்


எமது இலக்கு :- வறிய ஏழை குழந்தைகள் / அனாதைகள் / திக்கற்றோர்

அடக்கு முறைக்குள் உள்ளக்கப்பட்டோர் மற்றும் எமது ஊழியத் தேவைகள்


நீங்கள் விரும்பினால் உதவி புரியுங்கள்

http://hecg-weltrekord.blogspot.ch/



Heavenly Entrance Church of God


( HECG )




பெயர் / Name

பரலோக வாசல் தேவசபை

Heavenly Entrance Church of God


Bank Account / Bankkonto

வங்கி இலக்கம் :- 8224000940


Bank Name

வங்கியின் பெயர் :-Commercial Bank

Horana Branch

Swift Code : cceylklxxxx

SriLanka


நன்கொடைக்கான காரணம்

உதாரணம் :- சமூகசேவை / சபை ஊழியங்ககள் / சுவிசேசகம்

(எதாவது ஒன்றை தெரிவு செய்யலாம் )


Spendebereiche: christliche Sozialhile / christliche Gemeinde / Gospel (alles nur für Sri Lanka)


எவ்வளவு கொடுக்கலாம்

10 ரூபாய்க்கு மேல்


Was darf man spenden? Was Sie spenden ist Ihnen überlassen.


வெளிநாடுகளில் வாழ்வோர் விரும்பினால்

நீங்கள் வாழும் நாட்டு பண நாணயத்தை அனுப்பலாம்


Bitte vergessen Sie nicht Ihren Namen und die Adresse anzugeben für den Dankesbrief den Sie nach erfolgreicher Spende erhalten werden.


மறக்காமல் உங்கள் விலாசத்தை பணம் அனுப்பும்போது தெரிவித்தால் உங்களுக்கு எமது நன்றி கடிதம் அனுப்புவோம்


Diese Spenden sind nicht für private Nutzungen gedacht, sie sind wirklich für die freiwillige, gemeinnützige Arbeit. Herzlichen Dank auch im Voraus für Ihre Spende.



Gottes Segen.

நிர்வாகம் / Administration



பரலோக வாசல் தேவசபை

கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக

நன்றி / Heavenly Entrance Christliche Gemeinschaft Sri Lanka




ආධාර


ප්‍රේමවන්ත සහෝදර ,සහෝදරයිණි ,
අපගේ දේවස්ථාන ගිණුමට යම් කෙනෙක් ආධාර කිරීමට කැමති නම් ,

එම මුදල් ගිණුමට බැර කරන්නේ කුමන හේතුවක් නිසාද යන්න සඳහන් කරන්න.උදාහරණයක් හැටියට නම් දේවස්ථානයේ වැඩි දියුණුවට ,

සුභාරංචිය දේශනා කිරීමට,නැත්නම් දුගී දරුවන්ගේ සුභසෙත පිණිස ,

වැඩිහිටි උපස්ථාන කිරීම වැනි දෑ සඳහන් කරන්න . එමෙන්ම ඔබගේ ලිපිනයන් ද සඳහන් කරන්න ස්තුති ලිපි ලිවිමට.


Heavenly Entrance Church of God

( HECG )SRILANKA

Name ;

Heavenly Entrance Church of God


Bank Account / Bankkonto

8224000940


Bank Name

Commercial Bank Horana Branch

Swift Code : cceylklxxxx


SriLanka



மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள இவர்களுடன் தொடர்வு கொள்ளவும்


சபைத்தலைவர் டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி

பரலோக வாசல் தேவ சபை SRIlANKA


பரலோக வாசல் தேவ சபை

கணக்காளர் சகோதரர் SRILANKA


G. பயஸ் டெலிபோன் 0094 77 47 96 418

SRILANKA

பரலோக வாசல் தேவ சபை

செயலாளர் : சகோதரர் P. சுரேன்

SRILANKA



http://hecg-weltrekord.blogspot.ch/

மனிதனை மனிதன் வெட்டுவதும் கொல்லுவதும் நாகரீகம் அற்ற செயல் ,
மதம் என்ற போர்வையில் அப்பாவி மக்கள் சித்திரவதை , கொலை , உடமைகள் கொள்ளை, மற்றும் நாசகாரியங்களை ஆண்டவன் பெயரில் செய்யப்படுவதை வன்மையாக கண்டிக்கின்றோம்

மனிதவ மற்றும் மனிதாபிமான அடிப்படையில் சரியானதோ அல்லது ஏற்றுக்கொள்ளக் கூடியதோ ஒன்றோ அல்ல
சகலரும் சமமானவர்கள்

மதம் , இனம் ,ஜாதி ,சமயம் , குலம் இவைகள் மனிதனால் உண்டாக்கப்பட்டது அனால் மனிதனோ இறைவனால் உண்டாக்கப்பட்டான்

அவனைக் கொல்ல மனிதனுக்கு உரிமை இல்லை ,

எல்லா மனிதருக்கும்
இரத்தம் சிவப்பு தானே !
இந்த
சிவப்பு இரத்தத்தை
மண்ணில் சிந்துவதும் ஏன் ?
ஏற்கனவே
சிவப்பாகி விட்டதே
ஜேசுக்கிறிஸ்துவின் இரத்தம்
இந்த பூமீயில்
2000 வருடங்களுக்கு முன்
நனைந்து விட்டதே
இனி நீங்கள் நனைக்க தேவை இல்லை

Rev.Appukutti Jayanadan David

සවර්ග රාජ්‍යයේ දොරටුව දේවසභාව
பரலோக வாசல் தேவ சபை

Translate / übersetzung / எந்தமொழி வேண்டும் என்பதை இங்கே தெரிவு செயுங்கள்

2014 වසර වෙනුවෙන් ස්වාමින්වූ ජේසුස් කිස්තුස් වහනේගෙන් පැමිණියාවූ අනාගත වාක්‍ය .


නුඹලාගේ සෞභාග්‍ය පිණිස මිස විපත්තිය පිණිස නොවන,නුඹලාගේ අනාගත බලාපොරොත්තු මුදුන් පමුණුවා දෙන මගේ යෝජනා මම හොඳින් දනිමි. මෙසේ පවසන්නේ ස්වාමින්වන මම ය .

ජෙරමියා 29:11




For I am conscious of my thoughts about you, says the Lord, thoughts of peace and not of evil, to give you hope at the end.

Jeremiah 29:11

2014 இவ் வருட வாக்குதத்த வசனம்

எரேமியா 29:11
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்றுகர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.



பரலோக வாசல் தேவ சபை දමිල ක්‍රිස්තියානි වචන කියලා මෙහි ලිය තියෙනවා.මෙහි ලිය ඇති වචන ඉතාමත් යහපත් වචන.දමිල භාෂාවෙන් ලියතියෙන නිසා ඒගැන සැකයක් නොසිතන්න.මෙමෙ වචන කියවීමෙන් සිත පිරිසිඳු වෙනවා.මෙමෙ වචනම සිංහල භාෂාවෙන් ලිවීමට අපි උත්සහදරනවා.සිංහල ක්‍රිස්තියානි ලින්ක් එකක් තියෙනවා එයද බලන්න.බලා අන්අය සමගද බෙදාහදාගන්න.

Saturday, 28 December 2013

மாவீரன் Napoleon -ஸ்டாலின்

மாவீரன்  Napoleon
என் இராஜ்யம் என்னோடு முடிந்து போகும்

மாவீரன் நெப்போலியனிடம் (Napoleon Bonaparte) இயேசு கிறிஸ்துவைப் பற்றி கேட்ட போது அவர் இவ்வாறாக கூறினாராம்.

"இயேசுவின் சிலுவை மரணம் இன்றும் உலகை வென்று
 கொண்டிருக்கிறது. நான் உயிரோடிருக்கும் வரையில் என் சேனை எனக்குக் கீழ்படிந்து செயலாற்றும். ஆனால் இயேசு சிலுவையில் தொங்கி ஜீவனை விட்ட பின்பும் அவரது சேனை அவருக்கு கீழ்படிந்து செயலாற்றுவது விந்தையிலும் விந்தையன்றோ! மரித்த அவர் உயிர்த்தெழுந்தவராய்க் கட்டளையிட்டு பெரியதோர் சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்தி வருவது வியப்பன்றோ!என் இராஜ்யம் என்னோடு முடிந்து போகும்.என்றென்றும் நிலைநிற்கும் இராஜ்யத்தை ஏற்படுத்தி வளர்த்திக்கொண்டிருக்கும் இயேசு என்னை விட எத்தனையோ மடங்கு பெரியவர், வல்லவர் என்பதில் சந்தேகமேயில்லை"

-"சாமுவேல் மாரிஸ் விசுவாச
 வீரன்" by லின்ட்லே பால்ட்வின்


மாற்கு 8:36 மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

யோவான்
 18:36. இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.

Reinach  11.04.2009



ஸ்டாலின்
"கடவுள்" என்ற வார்த்தையை உதட்டால் உச்சரிக்கவில்லை.
நாஸிகளுக்கு எதிராக சர்ச்சில்-ரூஸ்வெல்ட்-ஸ்டாலின் மூவரும் யுத்தத்தை நடத்தினர்.முதல் இருவரும் கிறிஸ்தவர்கள்.சர்ச்சில் இந்த யுத்த நிகழ்ச்சிகளைக் குறித்து ஆறு புத்தகங்களைஎழுதினார்.கிறிஸ்தவ விசுவாசிகளான இருவரும் ஒருமுறை கூட தங்கள் உரையாடல்களில் "கடவுள்" என்ற வார்த்தையை உதட்டால் உச்சரிக்கவில்லை.
ஸ்டாலின் (ரஷ்ய சர்வாதிகாரி-Joseph Stalin-December 18 1878– March 5, 1953),
 மட்டும் "கடவுள் நமக்கு வட ஆப்ரிக்கா முற்றுகையில் வெற்றிதரட்டும்"-"நடந்தவைகளெல்லாம் கடவுளுக்கு சொந்தம்" முதலிய பல வார்த்தைகளைச் சொன்னதாக கூறப்பட்டுள்ளது.

-ரிச்சர்ட் உம்பிராண்ட் (Richard Wurmbrand-The Answer to Moscow's Bible.)

சங்கீதம்
 107:6 தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார்.
ஸிகளுக்கு எதிராக சர்ச்சில்-ரூஸ்வெல்ட்-ஸ்டாலின் மூவரும் யுத்தத்தை
 நடத்தினர்.முதல் இருவரும் கிறிஸ்தவர்கள்.சர்ச்சில் இந்த யுத்த நிகழ்ச்சிகளைக் குறித்து ஆறு புத்தகங்களைஎழுதினார்.கிறிஸ்தவ விசுவாசிகளான இருவரும் ஒருமுறை கூட தங்கள் உரையாடல்களில் "கடவுள்" என்ற வார்த்தையை உதட்டால் உச்சரிக்கவில்லை.

ஸ்டாலின் (ரஷ்ய சர்வாதிகாரி-Joseph Stalin-December 18 1878– March 5, 1953), மட்டும் "கடவுள் நமக்கு வட ஆப்ரிக்கா முற்றுகையில் வெற்றிதரட்டும்"-"நடந்தவைகளெல்லாம் கடவுளுக்கு சொந்தம்" முதலிய பல வார்த்தைகளைச் சொன்னதாக கூறப்பட்டுள்ளது.

-ரிச்சர்ட் உம்பிராண்ட் (Richard Wurmbrand-The Answer to Moscow's Bible.)

சங்கீதம்
 107:6 தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார்.



அன்புடன் உங்கள்
பரலோக தேவ சபை

No comments:

Post a Comment