සවර්ග රාජ්‍යයේ දොරටුව දේවසභාව

Heavenly Entrance Church Of God

பரலோக வாசல் தேவ சபை



இந்த பத்திரிகையை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் உங்கள் கருத்துக்களை அறிவிக்க மறக்க வேண்டாம் காரணம் நாம் திறம்பட செயப்பட வழி காட்டும்

இது பரலோக வாசல் தேவ சபை பத்திரிகையாகும் இப் பத்திரிகைக்காக ஜெபியுங்கள்

ස්වාදීන සඟරාව

Powered By Blogger

සවර්ග දොරටුවේ දේවසභාව

Unabhängige Zeitschrift Independent NewspaperHuman Rights - Menschenrecht - மனித உரிமை-Social Services සමාජ සේවා-


සවර්ග රාජ්‍යයේ දොරටුව දේවසභාව


Heavenly Entrance Church Of God


பரலோக வாசல் தேவ சபை

இஸ்தாபகர் & தலைமைப் போதகர்

டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி

செயலாளர் பொண் .சுரேன்

கணக்காளர் கிறசன் பயஸ்

தொடவாளர் சேத் ரவி


காணிக்கை தசமபாகம்

- Unabhängige Zeitschrift Independent Newspaper 2000 - 2014


எவரையும் ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் விடயம் அல்ல மாறாக உண்மையை உண்மையாய் எழுதுகின்றோம் எம்மிடம் ஒளிவு மறைவு எதுவும் இல்லை
David Jayanadan Appukutti




காணிக்கை தசமபாகம்

(சிறந்தவை)

பிரியமானவர்களே, நம்முடைய ஜீவியத்தில் எவ்வாறு சிறந்தவைகளை கொடுக்கிறோம்? நாம் தேவனை ஆராதிக்கும் போது, காணிக்கை தசமபாகம் கர்த்தருக்கென்று உற்சாகமாக கொடுக்கும் போது, ஏழை எளியவர்களுக்கு சந்தோஷமாக உதவும்போது, மாம்ச இச்சைகளுக்கு இடம் கொடுக்காது பரிசுத்தமாக ஜீவியத்தை பாதுகாத்துகொள்வதின் மூலம், அவருடைய ஊழியத்தை உண்மையாக செய்யும் போது, நம்மிடமுள்ள சிறந்ததை அவருக்கு கொடுக்கிறோம்.


நிர்வாகம்

பரலோக வாசல் தேவசபை


http://hecg-weltrekord.blogspot.ch/





காணிக்கை


நாம் உற்சாகமாக தேவனுக்கு காணிக்கை (Offering) செலுத்தவேண்டும். பைபிளில் ஒரு ஏழை விதவை 2 காசு போட்டதை இயேசு பெரிதாகச் சொன்னார் என்றால், அது எந்த அளவு தேவனின் இதயத்தை தொட்ட செயலாக இருக்கவேண்டும்! (இங்கே 2 காசு என்பது அவள் ஏழை என்று காட்டுகிறது; ஆனால் அவள் தான் வாழ்வதற்கு இருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்பதுதான் தேவனின் இதயத்தை தொட்ட செயல்). "அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்" என்று II கொரி 9:7ல் வாசிக்கிறோம். இது கட்டளையல்ல.

லூக்கா 6:38ல் கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்.


தசமபாகம்

லூக்கா

11 அதிகாரம்

42. பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசம பாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டுவிடாதிருக்கவேண்டுமே.


மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள். தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே. (மல் 3:8)


Luke 6:38

Give, and it shall be given unto you; good measure, pressed down, and shaken together, and running over, shall men give into your bosom. For with the same measure that ye mete withal it shall be measured to you again.


Luke 11:42

But woe unto you, Pharisees! for ye tithe mint and rue and all manner of herbs, and pass over judgment and the love of God: these ought ye to have done, and not to leave the other undone.


Malachi 3.8

Will a man rob God? Yet ye have robbed me. But ye say, Wherein have we robbed thee? In tithes and offerings.


---------------------------------------------------------------

http://hecg-weltrekord.blogspot.ch/




Freiwillige Spenden sind erwünscht. Dies ist eine freiwillige christliche Gemeinschaft. Das Bankkonto ist in Sri Lanka vorhanden und nicht in der Schweiz. Auch die Finanzbuchhaltung wird dort geführt.

Wer möchte kann gerne Spenden - sind sehr erwünscht!


Auf das Konto HECG:


விரும்பியவர்கள் மட்டும்தான் கட்டாயமாக அல்ல


இந்த வங்கி இலக்கம் எவருடைய தனிப்பட்டதும் அல்ல பரலோக வாசல் தேவ சபைக்குரியதே


அருமையானவர்களே !

நன்கொடை இன்று தொடக்கம் 26.12.2013 இருந்து தர விரும்புபவர்கள் எமது சபை வங்கி இலக்கத்துக்கு அனுப்பலாம்


எமக்கு சுவிஸ் அல்லது இலங்கையில் ஏன் எந்த வெளி நாட்டு பணமும் எமக்கு கிடைப்பதில்லை மாறாக எமது அங்கத்தவர்கள் இலங்கை ஏழை (விசுவாசிகள்) கொடுக்கும் ஒரு சில பணமே இலங்கை ஊழியர்கள் சிறு தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாக உள்ளது


ஆனாலும் நாம் வெளிநாடுகளில் உள்ள எமது அனைத்து மக்களையும்

வேண்டிகொள்வது யாதனில் முடியுமானால் முடிந்தவரை எமக்கு உதவுங்கள்


எமது இலக்கு :- வறிய ஏழை குழந்தைகள் / அனாதைகள் / திக்கற்றோர்

அடக்கு முறைக்குள் உள்ளக்கப்பட்டோர் மற்றும் எமது ஊழியத் தேவைகள்


நீங்கள் விரும்பினால் உதவி புரியுங்கள்

http://hecg-weltrekord.blogspot.ch/



Heavenly Entrance Church of God


( HECG )




பெயர் / Name

பரலோக வாசல் தேவசபை

Heavenly Entrance Church of God


Bank Account / Bankkonto

வங்கி இலக்கம் :- 8224000940


Bank Name

வங்கியின் பெயர் :-Commercial Bank

Horana Branch

Swift Code : cceylklxxxx

SriLanka


நன்கொடைக்கான காரணம்

உதாரணம் :- சமூகசேவை / சபை ஊழியங்ககள் / சுவிசேசகம்

(எதாவது ஒன்றை தெரிவு செய்யலாம் )


Spendebereiche: christliche Sozialhile / christliche Gemeinde / Gospel (alles nur für Sri Lanka)


எவ்வளவு கொடுக்கலாம்

10 ரூபாய்க்கு மேல்


Was darf man spenden? Was Sie spenden ist Ihnen überlassen.


வெளிநாடுகளில் வாழ்வோர் விரும்பினால்

நீங்கள் வாழும் நாட்டு பண நாணயத்தை அனுப்பலாம்


Bitte vergessen Sie nicht Ihren Namen und die Adresse anzugeben für den Dankesbrief den Sie nach erfolgreicher Spende erhalten werden.


மறக்காமல் உங்கள் விலாசத்தை பணம் அனுப்பும்போது தெரிவித்தால் உங்களுக்கு எமது நன்றி கடிதம் அனுப்புவோம்


Diese Spenden sind nicht für private Nutzungen gedacht, sie sind wirklich für die freiwillige, gemeinnützige Arbeit. Herzlichen Dank auch im Voraus für Ihre Spende.



Gottes Segen.

நிர்வாகம் / Administration



பரலோக வாசல் தேவசபை

கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக

நன்றி / Heavenly Entrance Christliche Gemeinschaft Sri Lanka




ආධාර


ප්‍රේමවන්ත සහෝදර ,සහෝදරයිණි ,
අපගේ දේවස්ථාන ගිණුමට යම් කෙනෙක් ආධාර කිරීමට කැමති නම් ,

එම මුදල් ගිණුමට බැර කරන්නේ කුමන හේතුවක් නිසාද යන්න සඳහන් කරන්න.උදාහරණයක් හැටියට නම් දේවස්ථානයේ වැඩි දියුණුවට ,

සුභාරංචිය දේශනා කිරීමට,නැත්නම් දුගී දරුවන්ගේ සුභසෙත පිණිස ,

වැඩිහිටි උපස්ථාන කිරීම වැනි දෑ සඳහන් කරන්න . එමෙන්ම ඔබගේ ලිපිනයන් ද සඳහන් කරන්න ස්තුති ලිපි ලිවිමට.


Heavenly Entrance Church of God

( HECG )SRILANKA

Name ;

Heavenly Entrance Church of God


Bank Account / Bankkonto

8224000940


Bank Name

Commercial Bank Horana Branch

Swift Code : cceylklxxxx


SriLanka



மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள இவர்களுடன் தொடர்வு கொள்ளவும்


சபைத்தலைவர் டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி

பரலோக வாசல் தேவ சபை SRIlANKA


பரலோக வாசல் தேவ சபை

கணக்காளர் சகோதரர் SRILANKA


G. பயஸ் டெலிபோன் 0094 77 47 96 418

SRILANKA

பரலோக வாசல் தேவ சபை

செயலாளர் : சகோதரர் P. சுரேன்

SRILANKA



http://hecg-weltrekord.blogspot.ch/

மனிதனை மனிதன் வெட்டுவதும் கொல்லுவதும் நாகரீகம் அற்ற செயல் ,
மதம் என்ற போர்வையில் அப்பாவி மக்கள் சித்திரவதை , கொலை , உடமைகள் கொள்ளை, மற்றும் நாசகாரியங்களை ஆண்டவன் பெயரில் செய்யப்படுவதை வன்மையாக கண்டிக்கின்றோம்

மனிதவ மற்றும் மனிதாபிமான அடிப்படையில் சரியானதோ அல்லது ஏற்றுக்கொள்ளக் கூடியதோ ஒன்றோ அல்ல
சகலரும் சமமானவர்கள்

மதம் , இனம் ,ஜாதி ,சமயம் , குலம் இவைகள் மனிதனால் உண்டாக்கப்பட்டது அனால் மனிதனோ இறைவனால் உண்டாக்கப்பட்டான்

அவனைக் கொல்ல மனிதனுக்கு உரிமை இல்லை ,

எல்லா மனிதருக்கும்
இரத்தம் சிவப்பு தானே !
இந்த
சிவப்பு இரத்தத்தை
மண்ணில் சிந்துவதும் ஏன் ?
ஏற்கனவே
சிவப்பாகி விட்டதே
ஜேசுக்கிறிஸ்துவின் இரத்தம்
இந்த பூமீயில்
2000 வருடங்களுக்கு முன்
நனைந்து விட்டதே
இனி நீங்கள் நனைக்க தேவை இல்லை

Rev.Appukutti Jayanadan David

සවර්ග රාජ්‍යයේ දොරටුව දේවසභාව
பரலோக வாசல் தேவ சபை

Translate / übersetzung / எந்தமொழி வேண்டும் என்பதை இங்கே தெரிவு செயுங்கள்

2014 වසර වෙනුවෙන් ස්වාමින්වූ ජේසුස් කිස්තුස් වහනේගෙන් පැමිණියාවූ අනාගත වාක්‍ය .


නුඹලාගේ සෞභාග්‍ය පිණිස මිස විපත්තිය පිණිස නොවන,නුඹලාගේ අනාගත බලාපොරොත්තු මුදුන් පමුණුවා දෙන මගේ යෝජනා මම හොඳින් දනිමි. මෙසේ පවසන්නේ ස්වාමින්වන මම ය .

ජෙරමියා 29:11




For I am conscious of my thoughts about you, says the Lord, thoughts of peace and not of evil, to give you hope at the end.

Jeremiah 29:11

2014 இவ் வருட வாக்குதத்த வசனம்

எரேமியா 29:11
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்றுகர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.



பரலோக வாசல் தேவ சபை දමිල ක්‍රිස්තියානි වචන කියලා මෙහි ලිය තියෙනවා.මෙහි ලිය ඇති වචන ඉතාමත් යහපත් වචන.දමිල භාෂාවෙන් ලියතියෙන නිසා ඒගැන සැකයක් නොසිතන්න.මෙමෙ වචන කියවීමෙන් සිත පිරිසිඳු වෙනවා.මෙමෙ වචනම සිංහල භාෂාවෙන් ලිවීමට අපි උත්සහදරනවා.සිංහල ක්‍රිස්තියානි ලින්ක් එකක් තියෙනවා එයද බලන්න.බලා අන්අය සමගද බෙදාහදාගන්න.

Saturday, 28 December 2013

கருத்துக்கள்


LIFE OF WILLIAM CAREY
Shoemaker & Missionary
Born in 1761, William Carey became a founding member and pioneer missionary of the Baptist Missionary Society.
Working as a shoemaker then pastor in Northamptonshire, Carey wrote and published a pamphlet in 1792, ‘An Enquiry into the Obligation of Christians to Use Means for the Conversion of the Heathens’, surveying the countries of the world and calling Christians to mission.
This led, on 2 October 1792, to the formation of the ‘Particular Baptist Society for the Propagation of the Gospel among the Heathen’, later known as the Baptist Missionary Society. Carey, along with John Thomas, a doctor, volunteered to go to INDIA as a missionary and arrived there in November 1793. 
From this time until his death in India in 1834, Carey devoted himself to missionary work, Bible translation, campaigning against injustices and theological teaching.He has often been considered ‘the father of modern mission’.


வில்லியம் கேரி
LIFE OF WILLIAM CAREY
Shoemaker & Missionary
வில்லியம் கேரி நார்த்தாம்டன்ஷயரில் 1761 ஆம் ஆண்டு ஆகஸ்டு 17 ஆம் தேதி பிறந்தார். இவர் தந்தை எட்மண்ட் கேரி பல இடங்களுக்கு பயணம் செய்து கொண்டு நெசவுத் தொழிலைச் செய்து வந்தார். வில்லியம் கேரியின் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தபடியால்வாழ்க்கைச் சற்றுக் கடினமாகத் தான் இருந்தது. சிறுவனாக இருந்தபோதேவில்லியமுக்கு சுற்றுச்சூழல் மீது அதிக ஆவல் இருந்தது. அவன் செடிகள்பூச்சிகள் மற்றும் சிறு விலங்குகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டினான். தான் கண்டிராத தூர தேசங்களுக்குப் பயணம் செய்துஅங்குள்ள மக்களைக் காணவும் அவன் தணியாத ஆவல் கொண்டிருந்தான். அவன் விரும்பும் மற்றொரு பொருள் புத்தகங்கள். அவன் புத்தகங்களில் அநேக முறை அப்படியே ஆழ்ந்துவிடுவான். மிகவும் இள வயதிலேயே இலத்தீன்கிரேக்கு மொழிகளையும் கற்றறிருந்தான்.
எனினும்பணப் பற்றாக் குறையினிமித்தம் வில்லியம் பள்ளியை விட்டு விலக வேண்டி வந்தது. ஒரு செருப்பு செய்யும் தொழிலாயின் கீழ் வேலையைக் கற்றுக்கொள்ளும்படி சேர்ந்தார். அங்கு ஒரு நண்பன் மூலம் இரட்சிப்பைக் குறித்து அறிந்த கேரிதன் வாழ்வைக் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தார். 1781 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி டாரதியை திருமணம் செய்தார் இளம் கேரி. பாப்டிஸ்டு மிஷனெரி இயக்கத்தின் ஒரு சிறப்புக் கூட்டத்தில் ஒரு மிஷனெரிஇந்தியாவின் தேவைகளைக் குறித்துப் பகிர்ந்து கொண்டார். அப்பொழுது வில்லியம் கேரிஅந்தப் பேச்சின் மூலம் சவாலைப் பெற்றவராய்இந்தியாவிற்கு மிஷனெரியாகச் செல்லும்படியாகத் தன்னை அர்ப்பணித்தார். கேரியின் இந்த முடிவு டாரதிக்கு அதிக சந்தோஷத்தைத் தருவதாக இல்லை. அவள் பள்ளிக்குச் சென்றவளோ அல்லது கல்வியறிவு பெற்றவலோ அல்ல. ஆனால் இறுதியில் உடன் வருவதாக ஒப்புக் கொண்டாள்.
வில்லியம் கேரிகுடும்பத்துடன் 1793 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி கல்கத்தாவில் வந்து இறங்கினார். அவர்கள் தங்கள் வாழ்க்கையை இந்தியாவில் தொடங்கியபோது அநேக துன்பங்களை சந்திக்க நேர்ந்தது. மிகவும் மோசமான ஏழ்மையான வாழ்க்கை நிலைவித்தியாசமான உணவுப் பழக்கவழக்கங்கள்அதிக வெப்பம்பணப்பற்றாக்குறைபுது வாழ்க்கைச் சூழல்தனிமை மற்றும் இவற்றின் மத்தியில் நான்கு சிறு பிள்ளைகளையும் பராமரிப்பது என்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் இந்தக் கடினமான சூழ்நிலையில் ராம் பாஷூ என்னும் ஒரு பெங்காலிக் கிறிஸ்தவர் இவருக்கு தனது மொழியைக் கற்றுத்தர முன் வந்தது பெரும் ஆசீர்வாதமாக அமைந்தது.
கேரி தன் பொருளாதாரத் தேவைகளை சந்திக்கும்பொருட்டு தாவரவியல் பூங்கா ஒன்றின் மேலாளராகவும்மை தயாரிக்கும் தொழிற்சாலையின் மேலாளராகவும் மற்றும் மொழியியல் துறையின் பேராசிரியராகவும் பணியாற்றினார். ஆனால் பெரும்பாலான நேரத்தை வேதாகமத்தை மொழிபெயர்ப்பதிலேயே செலவிட்டார். இந்த காலக்கட்டத்தில் தன்னுடைய அருமைப் பிள்ளைகளையும்அநேக திடீர் திருப்பங்களால் ஏற்கனெவே மனமுறிவு அடைந்திருந்த தன் மனைவியையும் இழந்தார். இந்த சூழ்நிலையிலும் வில்லியம் கேரி மனமடிவு அடையவே இல்லை. தன் எஜமானரின் அழைப்பைத் தெள்ளத் தெளிவாக அறிந்திருந்தார் அவர்.
இந்த சமயத்தில் ஒரு இளம் மிஷனெரிக்குழு வில்லியம் கேரியுடன் இணைந்து பணிபுரியும்படியாக வந்தது. இது அவருக்கு மிகவும் அதிக மன உற்சாகத்தைத் தந்தது. அவர்கள் ஒரு குழுவாக இணைந்துவேதாகமத்தைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்துஅவற்றை அச்சிட்டனர். ஆனால் முற்றிலும் எதிர்பாரத நேரத்தில் அந்த துயரச்சம்பவம் நேர்ந்தது. ஒரு மாலை நேரத்தில்அச்சிடும் பணிக்குப் பொறுப்பாக இருந்த வில்லியம் வார்டு என்பவர் காற்றில் புகையின் வாசம் வருவதாக உணர்ந்தார். அவர் கூச்சலிட்டபோதுஅனைவரும் கூடி நெருப்பை அணைக்க முற்பட்டனர். ஆனால்அதற்குள் காரியம் கை மிஞ்சிப்போய் விட்டது. அவர்களுடைய பல ஆண்டு உழைப்பு நெருப்புக்கு இரையானது. அநேகமாக அனைத்துக் கையெழுத்துப் பிரதிகளும் அழிந்துவிட்டன. ஆனால் அவர்கள் ஒரு புதிய உத்வேகத்துடன் தங்கள் பணியைத் தொடர்ந்தனர். அவர்கள் ஒரு குழுவாக இணைந்து பணிபுரிந்து வேத புத்தகத்தை அநேக மொழிகளில் மொழிபெயர்த்தனர். இறுதியில் வில்லியம் கேரி 1834 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி தன் வாழ்க்கை ஓட்டத்தை முடித்தார்.
செராம்பூர் குழுவினர் வேதாகமத்தைஆர்மீனியம்அசாம்வங்காளம்பர்மியம்சீனம்குஜராத்திஹிந்திகாஷ்மீரம்மலாய்மராத்திநேபாளம்ஒரியாபஞ்சாபிபுஷ்டோபெர்சியம்சமஸ்கிருதம்தாய்தமிழ்தெலுங்கு மேலும் 27 மொழிகளில் மொழிபெயர்த்தனர். அது மட்டுமல்லகேரி தாம் தத்தெடுத்த இந்த இந்திய மண்ணில் 40 ஆண்டுகள் வாழ்ந்தார். இந்த காலக்கட்டத்தில் அவர் தம் தாய் நாடான இங்கிலாந்திற்கு செல்லவே இல்லை. அவர் அந்தக் காலத்தில் நிலவிய கொடிய சமூகப் பழக்கமான ""சதி'' யை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார். குழந்தைகளைப் பலியிடும் பழக்கத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். இந்தியாவின் முதல் செய்தித் தாளைப் பிரசுரித்தவரும் இவரே. இராமாயணம் போன்ற இந்தியப் புராணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இந்தியாவின் முதல் அச்சகத்தையும் நிறுவினார்.
கேரியின் வாழ்வு ஒரு முழுமையான ஒன்று. அவரது தீராத ஆவல் இந்திய மக்களுக்கு அவர்கள் மொழிகளில் தேவ வார்த்தையை அளிக்க வேண்டும் என்பதே. தேவன் பேரிலும்தொலைந்து போன இந்த உலக மக்களின் பேரிலும் அவருக்கு இருந்த அன்பு அளவிட முடியாததாக இருந்தபடியால்எந்த ஒரு தியாகமும் அவருக்குப் பெரிதாகத் தோன்றவில்லை.




தந்தை பெரியார்

இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்ற பெயர்களாலும்  (E. V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973).
கிரியையில்லாத கிறிஸ்தவம்...
நாத்திகன் "நாநாத்திகன் யார்என்ற கேள்விக்கு பெரியார் பதில்:
"
சரீரக்கண்ணால் பார்க்கக்கூடாத ஒருவருடைய உதவி யாருக்கு இல்லையோ அவன் நாத்திகன்"என்பதாகும்.கடவுள் இல்லை என்கிற ஒருவனுக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கிற இறைவனின் பங்கு எவ்வாறு கிடைக்கும்?ராபர்ட் இங்கர்சால் (Robert G. Ingersoll)(காலம்:1833–1899) என்ற நாடறிந்த நாஸ்திகன் ஒருவன் வேதாகமத்தைக் குறைகூறி பல நூல்களை எழுதினான். தான் எழுதிய நாத்திகப் புத்தகமொன்றை தெய்வபக்தியுள்ள தன் அத்தைக்கு அனுப்பினான்.அந்நூலின் முதல் பக்கத்தில் அவன் கையால் எழுதி இருந்ததைக் கவனியுங்கள்:

                                                 தந்தை பெரியார் 
"கிறிஸ்தவர்கள் எல்லோரும் என் அத்தை சாராளைப்போல் ஜீவித்தால் இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கமாட்டாது"
இதை வாசிக்கிறவர்களின் கவனம் இங்கர்சாலின் கையெழுத்தில் செல்லட்டும்.
மத்தேயு 7:16 அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்முட்செடிகளில் திராட்சப்பழங்களையும்முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?

"நான் மனிதனே! நான் சாதாரணமானவன்என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள்மற்றதைத் தள்ளிவிடுங்கள்.


கருத்துக்கள் 





LIFE OF WILLIAM CAREY
Shoemaker & Missionary
Born in 1761, William Carey became a founding member and pioneer missionary of the Baptist Missionary Society.
Working as a shoemaker then pastor in Northamptonshire, Carey wrote and published a pamphlet in 1792, ‘An Enquiry into the Obligation of Christians to Use Means for the Conversion of the Heathens’, surveying the countries of the world and calling Christians to mission.
This led, on 2 October 1792, to the formation of the ‘Particular Baptist Society for the Propagation of the Gospel among the Heathen’, later known as the Baptist Missionary Society. Carey, along with John Thomas, a doctor, volunteered to go to INDIA as a missionary and arrived there in November 1793. 
From this time until his death in India in 1834, Carey devoted himself to missionary work, Bible translation, campaigning against injustices and theological teaching.He has often been considered ‘the father of modern mission’.


வில்லியம் கேரி
LIFE OF WILLIAM CAREY
Shoemaker & Missionary
வில்லியம் கேரி நார்த்தாம்டன்ஷயரில் 1761 ஆம் ஆண்டு ஆகஸ்டு 17 ஆம் தேதி பிறந்தார். இவர் தந்தை எட்மண்ட் கேரி பல இடங்களுக்கு பயணம் செய்து கொண்டு நெசவுத் தொழிலைச் செய்து வந்தார். வில்லியம் கேரியின் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தபடியால்வாழ்க்கைச் சற்றுக் கடினமாகத் தான் இருந்தது. சிறுவனாக இருந்தபோதேவில்லியமுக்கு சுற்றுச்சூழல் மீது அதிக ஆவல் இருந்தது. அவன் செடிகள்பூச்சிகள் மற்றும் சிறு விலங்குகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டினான். தான் கண்டிராத தூர தேசங்களுக்குப் பயணம் செய்துஅங்குள்ள மக்களைக் காணவும் அவன் தணியாத ஆவல் கொண்டிருந்தான். அவன் விரும்பும் மற்றொரு பொருள் புத்தகங்கள். அவன் புத்தகங்களில் அநேக முறை அப்படியே ஆழ்ந்துவிடுவான். மிகவும் இள வயதிலேயே இலத்தீன்கிரேக்கு மொழிகளையும் கற்றறிருந்தான்.
எனினும்பணப் பற்றாக் குறையினிமித்தம் வில்லியம் பள்ளியை விட்டு விலக வேண்டி வந்தது. ஒரு செருப்பு செய்யும் தொழிலாயின் கீழ் வேலையைக் கற்றுக்கொள்ளும்படி சேர்ந்தார். அங்கு ஒரு நண்பன் மூலம் இரட்சிப்பைக் குறித்து அறிந்த கேரிதன் வாழ்வைக் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தார். 1781 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி டாரதியை திருமணம் செய்தார் இளம் கேரி. பாப்டிஸ்டு மிஷனெரி இயக்கத்தின் ஒரு சிறப்புக் கூட்டத்தில் ஒரு மிஷனெரிஇந்தியாவின் தேவைகளைக் குறித்துப் பகிர்ந்து கொண்டார். அப்பொழுது வில்லியம் கேரிஅந்தப் பேச்சின் மூலம் சவாலைப் பெற்றவராய்இந்தியாவிற்கு மிஷனெரியாகச் செல்லும்படியாகத் தன்னை அர்ப்பணித்தார். கேரியின் இந்த முடிவு டாரதிக்கு அதிக சந்தோஷத்தைத் தருவதாக இல்லை. அவள் பள்ளிக்குச் சென்றவளோ அல்லது கல்வியறிவு பெற்றவலோ அல்ல. ஆனால் இறுதியில் உடன் வருவதாக ஒப்புக் கொண்டாள்.
வில்லியம் கேரிகுடும்பத்துடன் 1793 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி கல்கத்தாவில் வந்து இறங்கினார். அவர்கள் தங்கள் வாழ்க்கையை இந்தியாவில் தொடங்கியபோது அநேக துன்பங்களை சந்திக்க நேர்ந்தது. மிகவும் மோசமான ஏழ்மையான வாழ்க்கை நிலைவித்தியாசமான உணவுப் பழக்கவழக்கங்கள்அதிக வெப்பம்பணப்பற்றாக்குறைபுது வாழ்க்கைச் சூழல்தனிமை மற்றும் இவற்றின் மத்தியில் நான்கு சிறு பிள்ளைகளையும் பராமரிப்பது என்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் இந்தக் கடினமான சூழ்நிலையில் ராம் பாஷூ என்னும் ஒரு பெங்காலிக் கிறிஸ்தவர் இவருக்கு தனது மொழியைக் கற்றுத்தர முன் வந்தது பெரும் ஆசீர்வாதமாக அமைந்தது.
கேரி தன் பொருளாதாரத் தேவைகளை சந்திக்கும்பொருட்டு தாவரவியல் பூங்கா ஒன்றின் மேலாளராகவும்மை தயாரிக்கும் தொழிற்சாலையின் மேலாளராகவும் மற்றும் மொழியியல் துறையின் பேராசிரியராகவும் பணியாற்றினார். ஆனால் பெரும்பாலான நேரத்தை வேதாகமத்தை மொழிபெயர்ப்பதிலேயே செலவிட்டார். இந்த காலக்கட்டத்தில் தன்னுடைய அருமைப் பிள்ளைகளையும்அநேக திடீர் திருப்பங்களால் ஏற்கனெவே மனமுறிவு அடைந்திருந்த தன் மனைவியையும் இழந்தார். இந்த சூழ்நிலையிலும் வில்லியம் கேரி மனமடிவு அடையவே இல்லை. தன் எஜமானரின் அழைப்பைத் தெள்ளத் தெளிவாக அறிந்திருந்தார் அவர்.
இந்த சமயத்தில் ஒரு இளம் மிஷனெரிக்குழு வில்லியம் கேரியுடன் இணைந்து பணிபுரியும்படியாக வந்தது. இது அவருக்கு மிகவும் அதிக மன உற்சாகத்தைத் தந்தது. அவர்கள் ஒரு குழுவாக இணைந்துவேதாகமத்தைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்துஅவற்றை அச்சிட்டனர். ஆனால் முற்றிலும் எதிர்பாரத நேரத்தில் அந்த துயரச்சம்பவம் நேர்ந்தது. ஒரு மாலை நேரத்தில்அச்சிடும் பணிக்குப் பொறுப்பாக இருந்த வில்லியம் வார்டு என்பவர் காற்றில் புகையின் வாசம் வருவதாக உணர்ந்தார். அவர் கூச்சலிட்டபோதுஅனைவரும் கூடி நெருப்பை அணைக்க முற்பட்டனர். ஆனால்அதற்குள் காரியம் கை மிஞ்சிப்போய் விட்டது. அவர்களுடைய பல ஆண்டு உழைப்பு நெருப்புக்கு இரையானது. அநேகமாக அனைத்துக் கையெழுத்துப் பிரதிகளும் அழிந்துவிட்டன. ஆனால் அவர்கள் ஒரு புதிய உத்வேகத்துடன் தங்கள் பணியைத் தொடர்ந்தனர். அவர்கள் ஒரு குழுவாக இணைந்து பணிபுரிந்து வேத புத்தகத்தை அநேக மொழிகளில் மொழிபெயர்த்தனர். இறுதியில் வில்லியம் கேரி 1834 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி தன் வாழ்க்கை ஓட்டத்தை முடித்தார்.
செராம்பூர் குழுவினர் வேதாகமத்தைஆர்மீனியம்அசாம்வங்காளம்பர்மியம்சீனம்குஜராத்திஹிந்திகாஷ்மீரம்மலாய்மராத்திநேபாளம்ஒரியாபஞ்சாபிபுஷ்டோபெர்சியம்சமஸ்கிருதம்தாய்தமிழ்தெலுங்கு மேலும் 27 மொழிகளில் மொழிபெயர்த்தனர். அது மட்டுமல்லகேரி தாம் தத்தெடுத்த இந்த இந்திய மண்ணில் 40 ஆண்டுகள் வாழ்ந்தார். இந்த காலக்கட்டத்தில் அவர் தம் தாய் நாடான இங்கிலாந்திற்கு செல்லவே இல்லை. அவர் அந்தக் காலத்தில் நிலவிய கொடிய சமூகப் பழக்கமான ""சதி'' யை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார். குழந்தைகளைப் பலியிடும் பழக்கத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். இந்தியாவின் முதல் செய்தித் தாளைப் பிரசுரித்தவரும் இவரே. இராமாயணம் போன்ற இந்தியப் புராணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இந்தியாவின் முதல் அச்சகத்தையும் நிறுவினார்.
கேரியின் வாழ்வு ஒரு முழுமையான ஒன்று. அவரது தீராத ஆவல் இந்திய மக்களுக்கு அவர்கள் மொழிகளில் தேவ வார்த்தையை அளிக்க வேண்டும் என்பதே. தேவன் பேரிலும்தொலைந்து போன இந்த உலக மக்களின் பேரிலும் அவருக்கு இருந்த அன்பு அளவிட முடியாததாக இருந்தபடியால்எந்த ஒரு தியாகமும் அவருக்குப் பெரிதாகத் தோன்றவில்லை.




தந்தை பெரியார்

இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்ற பெயர்களாலும்  (E. V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973).
கிரியையில்லாத கிறிஸ்தவம்...
நாத்திகன் "நாநாத்திகன் யார்என்ற கேள்விக்கு பெரியார் பதில்:
"
சரீரக்கண்ணால் பார்க்கக்கூடாத ஒருவருடைய உதவி யாருக்கு இல்லையோ அவன் நாத்திகன்"என்பதாகும்.கடவுள் இல்லை என்கிற ஒருவனுக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கிற இறைவனின் பங்கு எவ்வாறு கிடைக்கும்?ராபர்ட் இங்கர்சால் (Robert G. Ingersoll)(காலம்:1833–1899) என்ற நாடறிந்த நாஸ்திகன் ஒருவன் வேதாகமத்தைக் குறைகூறி பல நூல்களை எழுதினான். தான் எழுதிய நாத்திகப் புத்தகமொன்றை தெய்வபக்தியுள்ள தன் அத்தைக்கு அனுப்பினான்.அந்நூலின் முதல் பக்கத்தில் அவன் கையால் எழுதி இருந்ததைக் கவனியுங்கள்:

                                                 தந்தை பெரியார் 
"கிறிஸ்தவர்கள் எல்லோரும் என் அத்தை சாராளைப்போல் ஜீவித்தால் இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கமாட்டாது"
இதை வாசிக்கிறவர்களின் கவனம் இங்கர்சாலின் கையெழுத்தில் செல்லட்டும்.
மத்தேயு 7:16 அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்முட்செடிகளில் திராட்சப்பழங்களையும்முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?

"நான் மனிதனே! நான் சாதாரணமானவன்என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள்மற்றதைத் தள்ளிவிடுங்கள்.

No comments:

Post a Comment